தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி
நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed